Skip to main content

ரூ.50 கோடி கோயில் சொத்து! அதிரடியாக மீட்ட அமைச்சர் சேகர்பாபு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, பா.ஜ.க. பிரமுக ரிடமிருந்து மீட்டு, பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது அமைச்சர் சேகர்பாபுவின் அறநிலையத் துறை. திருவண்ணாமலை வடக்கு கோபுரமான, அம்மணியம்மன் கோபுரம் எதிரே, 23,800 சதுர அடிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்! கவர்னர் ரவிக்கு எதிராக பா.ஜ.க. அமைச்சர்! நினைத்ததை சாதிப்பாரா? கிளைமாக்ஸ் நேர திக்திக்கில் ஓ.பி.எஸ்.! எடப்பாடி முதுகில் குத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீதிமன்றத்தில் ஊசலாடுது.''” "ஆமாம்பா, எப்படியும் அ.தி.மு.க. லகானைப் பிடிச்சிடணும்னு தவிக்கிற ஓ.பி.எஸ். கிளைமாக்ஸ் கட்டத்தில் நிற்கிறாரே?''” "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கணும்னு தொடுக்கப்பட்ட வழக்கில், தங்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காமப் பாதிரி வக்கிரம்! வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023
இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, 15 நாட்கள் நீதி மன்றக் காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையைச் சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், “"பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையிலிருந... Read Full Article / மேலும் படிக்க,