சி.பி.ஐ. கஸ்டடி முடிந்த நிலையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் திகாரில் அடைக்கப்படுகிறார் சிதம்பரம். அதேசமயம், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து சிதம்பரத்தை கஸ்டடி யில் எடுத்து விசாரிக்க அமலாக் கத்துறைக்கு சட்டரீதியிலான அனைத்து வழிகளும் திறந்திருக் கின்றன.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக...
Read Full Article / மேலும் படிக்க,
75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ்-3. இப்பொழுதெல்லாம் சினிமா எடுக்கும் வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், "இந்தப் படத்தின் கதை என்னுடையது' என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. "அந்தக்...
Read Full Article / மேலும் படிக்க,
இங்கிலாந்துக்கு சென்ற எடப்பாடி ஆகஸ்ட் 31-ம் தேதி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார் அதற்கான காரணம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது.
லண்டனில் அவருக்கு (ஈர்ப்ர்ய்ர்ள்ஸ்ரீர்ல்ஹ்) கோலோனோஸ்கோபி என்கிற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கோலோனோஸ்கோபி என்பது உடல் எடை அதிகமானவர்கள்...
Read Full Article / மேலும் படிக்க,