குடிமராமத்து திட்டத்தில் கொள்ளை! -கலெக்டரிடம் சீறிய அதிகாரி!
Published on 27/07/2018 | Edited on 28/07/2018
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 50 ஏரிகளை புனரமைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தின் அடிப்படையில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டது. 50 ஏரிகளிலும் பணி நடந்து கொண்டிருக்கிறது என மாவட்ட கலெக்டரான சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ். அறிக்கை அனுப்பியிருந்தார். இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டும் முதல்வர் பழனிச...
Read Full Article / மேலும் படிக்க,
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ...
Read Full Article / மேலும் படிக்க,