பெண்கள் ஆளானால் ரோட்டிலேயே சடங்கு! -சாதி வெறி அரசியலால் பரிதவிக்கும் கிராமம்!
Published on 18/10/2019 | Edited on 19/10/2019
300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேலான அப்பாவி மனிதர்கள் பத்தாண்டு காலமாக பொள்ளாச்சி-வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குள் வரும் காளியப்ப கவுண்டன்புதூர் சாலை, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகம் என ஏக்கத்தோடு எங்கும் திரண்டு நிற்கிறார்கள்.
காளியப்...
Read Full Article / மேலும் படிக்க,
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிக...
Read Full Article / மேலும் படிக்க,