Skip to main content

கொரோனா ஊரடங்கிலும் கோலாகலம்! -நெடுஞ்சாலைத்துறை நெருடல்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
ஊழல் மலிந்துள்ள அரசுத் துறைகளின் பட்டியலில் நெடுஞ்சாலைத்துறைக்கும் இடமுண்டு. கொரோனா ஊரடங்கிலும் கோலாகலக் கொண்டாட்டத்தில் அத்துறையினர் குறை வைக்கவில்லை. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சாலை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மக்களுக்கானப் போராளி! -நக்கீரன் நிருபர் அருள்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
அந்த அகால மரணம் சமூக அக்கறை யுள்ள அனைவரையும் கலங்கடித்துவிட்டது. நக்கீரனுடைய கோவை மாவட்டச் செய்தியாளர் அருள்குமார், கடந்த திங்கட்கிழமை (24-01-2022) அன்று, திடீரென மரணமடைந்தது எல்லோரை யும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரனில் செய்தியாளராகப் பணியாற்றிவர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மேயர் - சேர்மன்! கூட்டணிக் கட்சிகளுக்கு பெப்பே!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்போடு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள், தேர்தல் வியூகங்கள் என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகியிருக்கிறது. இந்த விஷயத்தில் முதலில் முந்திக்கொண்டது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும். பா.ஜ.க.வின் தலைவரான நயினார் நாகேந்திரன், "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்மையில்ல... Read Full Article / மேலும் படிக்க,