தகவல் உரிமைக்குத் தடை! -மோடி அரசின் ஜனநாயகப் படுகொலை!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
ஊழலை ஒழிப்போம்’ என்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஊழல் ஒழிப்பாளர்களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார்கள், பா.ஜ.க. அரசு கொண்டுவந்த ஆர்.டி.ஐ. சட்டத்திருத்தத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள். "இது ஜனநாயகத்தின் கருப்பு நாள்'’என்று பா...
Read Full Article / மேலும் படிக்க,
1000 கோடி சொத்து! அபகரிக்கத் துடிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! -அமைச்சர்கள் மல்லுக்கட்டு!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
எடப்பாடி ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 வருடங்களுக்கு இருந்தாலும் அதுவரை நீடிக்குமா என்பதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குமே நம்பிக்கை இல்லை. அதனால் ஒவ்வொரு நாளும் போனஸ் நாள்தான் என நினைத்து கோடிகளை குவிப்பதிலும் சொத்துக்களை சேர்ப்பதிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக...
Read Full Article / மேலும் படிக்க,
அந்தக் குழந்தைகளை மறக்காத கோவை! -கொண்டாடப்படும் தீர்ப்பு!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
அந்த மாநகரத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கிய நாளாக மாறியிருந்தது 2010, அக்டோபர் 29. கோவை சுக்கிரவார் பேட்டை வீதியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார் ஜெயின் என்பவரின் பெண் குழந்தையான முஸ்கினையும், ஆண் குழந்தையான ரித்திக்கையும் வேனில் பணத்திற்காக கடத்திச் சென்ற மோகன்ராஜ் என்கிற...
Read Full Article / மேலும் படிக்க,