உண்மையை அம்பலப்படுத்தினால் குற்றவாளியா? -நக்கீரனை ஆதரிக்கும் மக்கள்!
Published on 05/04/2019 | Edited on 06/04/2019
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்க விடும் போலீஸார், அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய நக்கீரனைக் குறிவைத்து, நமது ஆசிரியரை குற்றவாளி போல விசாரிப்பதற்கு கருத்துரிமை காக்கும் அனைத்து தரப்பிடமிருந்தும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளிப்படுகிறது.தோழர் நல்லகண்ணு - இந்திய கம்யூனிஸ்ட் க...
Read Full Article / மேலும் படிக்க,
நீதிமன்ற அவமதிப்பு! 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்! பொள்ளாச்சி கொடூரம்!
Published on 05/04/2019 | Edited on 06/04/2019
"பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நிகழ்ந்த பண்ணை வீடுகளைச் சுற்றியுள்ள உல்லாச விடுதிகள், பண்ணை வீடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான்கு வருடங்களுக்குமுன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மதித்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்திருந்தால் பொள் ளாச்சியில் இப்படியொரு பாலி யல் க...
Read Full Article / மேலும் படிக்க,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் தொடர்பாக 24.2.2016 அன்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரியின் பெயரை பொள்ளாச்சி போலீசார் வெளியிட்டு பிற பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க விடாமல் தடுக்கின்றனர் என்ற ...
Read Full Article / மேலும் படிக்க,