ADVERTISEMENT

ஊழலை வளர்க்கும் ஓய்வு பெற்ற அதிகாரி! -டான்செம் அவலம்!

03:22 PM Aug 29, 2020 | karthikp
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் (டான்செம்) கடந்த மூன்றாண்டுகளாக முறைகேடுக்கு மேல் முறைகேடு தலைவிரித்து ஆடுகிறது. பணி மற்றும் நியமன, நிதி பிரிவுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஏற்கனவே, இதுபற்றி நக்கீரனில் செய்தி வெளியானது. தணிக்கைக் குழுவும் பல கேள்விகளை எழுப்பியது. ஆனாலும் ஊழல்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT