Skip to main content

செய்தியாளர்கள் பிடியில் நகராட்சி! -போஸ்டிங்கில் கல்லா கட்டும் மாஜி!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
அருப்புக் கோட்டை நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி என்றாலும், முன்னாள் நகர்மன்றத் தலைவரும் அவருடைய கணவருமான சிவப்பிரகாசம் அசைவில்தான் எல் லாம் நடக்கிறது. இந்த இருவரையும் கடந்து, செய்தியாளர்கள் இருவர் பிடியில் மொத்த நகராட்சியும் சிக்கியிருக்கிறது. இவ்விருவர் சொல்வது மட்டுமே நகராட்சியில் நட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

EXCLUSIVE! ஸ்ரீமதிக்கு முன் பிரகாஷ்! பள்ளி நிர்வாகி லீலையை நேரில் பார்த்த மாணவன் மர்ம மரணம்!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி பள்ளியில் ஸ்ரீமதி மரணமடைந்ததைப் போலவே... இன்னொரு மரணமும் நடந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவலை கேள்விப்பட்டவுடன், நாம் அந்த இடத்துக்கு விரைந்தோம்.   சக்தி பள்ளி அமைந்துள்ள கனியாமூரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஈரியூர் கிராமம். அந்தக் க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் இ.பி.எஸ். தனி ரூட் ஓ.பி.எஸ்.-சசி ரகசிய டீல்! முக்கோண வியூகத்தில் அ.தி.மு.க.!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
"ஹலோ தலைவரே, கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் அவருக்கு மன நெகிழ்வோடு அஞ்சலி செலுத்தியிருக்காங்க.''” "ஆமாம்பா, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நினைவிடத்தில் மலரஞ்சலியும் நடந்ததே?'' "ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சில... Read Full Article / மேலும் படிக்க,