அடிமை எடப்பாடி... அமைதிப்படை பன்னீர்செல்வம்!
""எங்க வீட்டு விஷேசங்களில் சாம்பார் வாளி தூக்கியவர்'' என அமைச்சர் காமராஜையும், ""காய்கறி விற்பவர்கள்கூட பேசாத மொழியில் சட்டசபையில் பேசுபவர்'' என எடப்பாடியையும் ""அ.தி.மு.க.வில் என்னால் அறிமுகமான அமைதிப்படை பன்னீர்செல்வம்'' என ஓ.பி.எஸ்.சையும்...
Read Full Article / மேலும் படிக்க,
அம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம்? -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு!
Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்க...
Read Full Article / மேலும் படிக்க,
வாரியப் பதவி தா! சீனியர்களின் நெருக்கடியில் எடப்பாடி!
Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்கிற பயம் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் சீனியர்களிடமிருந்து வரும் நெருக்கடியால் அப்-செட்டாகியிருக்கிறாராம் எடப்பாடி.
கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சில...
Read Full Article / மேலும் படிக்க,