Skip to main content

கொரோனா காலத்திலும் மதவாதம்-நிதிவேட்டை- ஜனநாயக சீரழிப்பு! -மோடியை விளாசிய யெச்சூரி!

Published on 21/07/2020 | Edited on 22/07/2020
ஊரடங்கு நேரத்திலும் மக்கள் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது வடசென்னை சி.பி.எம். கட்சி. முகநூல்-இணையம் வழியாக பல்துறை ஆளுமையினர் தினமும் கருத்துகளைப் பரப்ப ஏற்பாடு செய்து, 100வது நிகழ்வில் சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றதுடன், முந்தைய நிகழ்வுகளில் பங்குபெற்றவர்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

EXCLUSIVE : கொரோனா கொலை! எடப்பாடி அரசிடம் நீதிகேட்கும் சந்திரா!

Published on 21/07/2020 | Edited on 22/07/2020
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி, தமிழக அரசாங்கத்தால் தனியார் ஸ்டார் ஓட்டலான ஹயாத் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சுந்தரவேல், மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவரது மரணத்தில் பல்வேறு கேள்விகள் எழுவதாக ஏற்கனவே நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். நக்கீரன் ஆசிரியர் இதுகுறித்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE தங்க நகை-பணம் திருட்டு! ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி!-தோண்டத் தோண்ட மர்மம்!

Published on 21/07/2020 | Edited on 22/07/2020
வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழரான சுந்தரவேலு மர்மமான முறையில் இறந்து போன ஹையாத் ஓட்டல் மீது ஏற்கனவே புகார்களுக்குப் பஞ்சமில்லை. அந்த ஹோட்டல் ஏகப்பட்ட வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். ஒவ்வொரு நட்சத்திர ஓட்டல்களுக்கும் அதில் உள்ள அறைகளின் வசதிகள... Read Full Article / மேலும் படிக்க,