-இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள்-1, தாள்-2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும். மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவி...
Read Full Article / மேலும் படிக்க,
சேலம் -சென்னை 8 வழிச்சாலை பற்றி பேசும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் "இந்த சாலை திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு எங்கே இந்தத் திட்டம் கைவிடப்படும் நிலைக்குப் போய்விடுமோ என்கிற பயத்தை ஏற்படுத்தியுள்ளது' என கவலையோடு தெரிவிக்கிறார்கள்.
இந்தச் சாலை பற்றி ஆ...
Read Full Article / மேலும் படிக்க,