""ஹலோ தலைவரே, மேட்டூர் அணையை ஏறத்தாழ 8 வருசத்துக்குப் பிறகு ஜூன் 12-ந் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வச்சதால், காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையா இருக்காங்க.''
""கடைமடைப் பகுதி வரை தண்ணீர் பாயணும்னு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதா அணையைத் திறந்த எடப்பாடி பழ...
Read Full Article / மேலும் படிக்க,
உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா. வல்லரசுகளை ஒரு வைரஸ் படாதபாடுபடுத்திவிட்டது. இந்தியாவிலும் தமிழகத்திலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கு காலம் ஒரு சில தளர்வுகளுடன் நீடிக்கிற நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பொருளா தாரரீதிய...
Read Full Article / மேலும் படிக்க,
சிக்கிய ‘ரம்யா கிருஷ்ணன்! தப்பிக்கும் பெரிய தலைகள்! -ஓயாத மதுபானக் கடத்தல்!
Published on 15/06/2020 | Edited on 17/06/2020
என்னதான் தமிழ்நாட்டில் தாராளமாக சரக்கு கிடைத்தாலும் பக்கத்தில் உள்ள "புதுச்சேரி சரக்கை அடிக்கணும்' என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு அலாதி ப்ரியம். இதற்காக அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் விஐபி கார்களில் அம்மாநில சரக்குகள் வருவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. கொரோனா த...
Read Full Article / மேலும் படிக்க,