ராங்கால் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். யார் கொடி பறக்குது? மந்திரி பதவி! சொந்தக் காசில் ஓ.பி.எஸ். மகன் சூனியம்! அறிவாலய வாசலில் அதிர்ச்சி கோஷம்!
Published on 19/10/2020 | Edited on 21/10/2020
ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழாவை, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தனித் தனியா கொடி ஏத்திக் கொண்டாடியதை கவனிச்சீங்களா?''
""கொடி அரசியல் கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்தேன்...''
""உண்மைதாங்க தலைவரே, அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்...
Read Full Article / மேலும் படிக்க,
""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில்...
Read Full Article / மேலும் படிக்க,