Skip to main content

கொரோனா காலத்தில் குவாரி கொள்ளை! சார் ஆட்சியர் உத்தரவை அலட்சியபடுத்தியதா போலீஸ்?

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
கொரானா பணிக்காக கடந்த 15ஆம் தேதி பெருமுக்கல் அருகே சென்றுகொண்டிருந்தார் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு. அப்போது எதிரில் டிப்பர் லாரி ஒன்று கருங்கல் சல்லி, சக்கை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அதை நிறுத்த சொல்லி ஆய்வு செய்தார் அனு. அந்த டிப்பர் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அறிவாலயம் டூ கமலாலயம்! தி.மு.க. நிர்வாகிகளை லிஸ்ட் எடுக்கும் பா.ஜ.க.!

Published on 23/05/2020 | Edited on 25/05/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரா இருந்த வி.பி.துரைசாமி, பா.ஜ.க.வில் துண்டு விரிப்பது பற்றி போன முறைதான் நாம பேசினோம்.'' ""ஆமாம்பா, 18-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை துரைசாமி சந்திச்சார். பா.ஜ.க. தயவில் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நுண்ணறிவு ஏ.சி. பதவிக்குப் போட்டி! அரசியல்வாதிகளை வென்ற அதிகாரிகள்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந் தவர் உதவி ஆணையர் கபிலன். கொரோ னா ஊரடங்கு முடியும்வரை பணி நீட்டிப்பு கேட்டு முயற்சி செய்தார். முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல்தான் ஓய்வு பெற்ற பின் இதே பதவியில் தன் உறவுக்கார ரான தஞ்சாவூர் மாவட்டம்... Read Full Article / மேலும் படிக்க,