Published on 23/05/2020 (00:41) | Edited on 23/05/2020 (10:37)
கொரானா பணிக்காக கடந்த 15ஆம் தேதி பெருமுக்கல் அருகே சென்றுகொண்டிருந்தார் திண்டிவனம் சார் ஆட்சியர் அனு. அப்போது எதிரில் டிப்பர் லாரி ஒன்று கருங்கல் சல்லி, சக்கை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அதை நிறுத்த சொல்லி ஆய்வு செய்தார் அனு. அந்த டிப்பர் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந...
Read Full Article / மேலும் படிக்க,