தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் போலிச் சான்றிதழ்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர் ராஜேந்திரன் இது குறித்து நம்மிடம் பேசியபோது,...
Read Full Article / மேலும் படிக்க,
கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது.
தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மா...
Read Full Article / மேலும் படிக்க,