திருமண நேரத்தில் சிறை! மது எதிர்ப்பு போரில் மனம் தளராத போராளி நந்தினி!
Published on 05/07/2019 | Edited on 06/07/2019
திருமணத் தேதி நெருங்கி வந்த நேரத்திலும், மது எதிர்ப்பு போராளியாக சிறைவாழ்வை உறுதியுடன் ஏற்ற போராளி நந்தினி, இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.
"படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்றுகூறி ஜெ. ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பிருந்தே, பூரண மதுவிலக்குக் கோரி தனிஆளாக, அதுவும் ஒரு பெண்ண...
Read Full Article / மேலும் படிக்க,
அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச்...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடி அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு மீண்டும் வேகம் பெற்றிருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரையும் ...
Read Full Article / மேலும் படிக்க,