Skip to main content

பிரதமர் ஸ்கீம்! முதியோர்களை வதைக்கும் அதிகாரிகள்! - நம்பிக்கை தந்த அமைச்சர்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ளது வெங்கனூர் கிராமம். இங்குள்ள கம்பம் வரதராஜபெருமாள் கோவில் முகப்பில், சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் இருந்தார். (தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்.) அவரிடம் "உங்கள் கையில் எப்படி காயம் ஏற்பட்டது'' என்று பரிவுடன் கேட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கோடி' க்கணக்கான ட்விஸ்டுகள்! ஒன்றிய சேர்மன் ராஜினாமா வாபஸ்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடந்த நவ 06-09 நாளிட்ட நக்கீரனில், "உள்ளடியால் கிடைத்த பதவிக்கு ஒரு கோடி டிமாண்ட்! தி.மு.க. சேர்மன் ராஜினாமா ரகசியம்!'’ என்ற தலைப்பில், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனின் தி.மு.க. சேர்மன், தன் பதவியை ராஜினாமா செய்த பின்னணியை அடி முதல் நுனி வரை விவரித்திருந்தோம். தி.மு.க.வின் தலைமையால... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காமவெறி ஓநாய்கள்... ஆடியோ ஆதாரம்! யாரையும் சும்மா விடக்கூடாது! தமிழகத்தை உலுக்கிய மாணவியின் தற்கொலை!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்ததுபோல... இப்போது கோவையில் ப்ளஸ் டூ மாணவி, ஆசிரியர் ஒருவனால் தூக்கிட்டுக் கொண்ட நிகழ்வு தமிழகம் முழுக்க உள்ள மக்களை உலுக்கி எடுத்திருக்கிறது . கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியி... Read Full Article / மேலும் படிக்க,