Skip to main content

பட்டாசு விலை தாறுமாறு! மக்கள் தலையில் லஞ்சப் பணம்!

Published on 28/10/2023 | Edited on 28/10/2023
கடந்த இதழ்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்து பின்னணி குறித்தும், தொழிலாளர்களின் உயிர் மீது அக்கறையில்லாமல் கொள்ளை லாபம் ஈட்டும் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் அரசுத்துறையினர் அதிக அளவில் லஞ்சம் வாங்கிக் குவிப்பது பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி.. பட்டாசு உற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நேற்று ஈழம்...! இன்று பாலஸ்தீன்! நாளை தமிழகம்...!?

Published on 28/10/2023 | Edited on 28/10/2023
தமிழகத்தில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் மிக அதிகமாக நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மத்திய அரசின் ரெய்டுகளில் 70 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. சாதாரண ரியல் எஸ்டேட் தரகர்கள், அரசாங்க ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், வியாபாரிகள், முதலாளிகள், அரசியல்வாதிகள் என கடந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. சீட்டிங்! கவுதமி விலகல்! -பின்னணியில் வானதி, அண்ணாமலை!

Published on 28/10/2023 | Edited on 28/10/2023
திங்கட்கிழமையன்று, "25 ஆண்டுகாலமாக பா.ஜ.க.வில் இருந்தேன். அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துக்களைப் பறித்தார். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், ... Read Full Article / மேலும் படிக்க,