Skip to main content

பாரபட்சம் காட்டும் பஞ்சாயத்து தலைவி

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக்களின் (ஊராட்சிகளின்) கவுன்சில் கூட்டத்தில் சர்வ அதிகாரத்தையும் கையிலெடுத்துக்கொண்டு எல்லைதாண்டி செயல்பட்டிருக்கிறார் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி. தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக்களின் கூட்டம் 6.07.2022 அன்று நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நிதிப்பங்கீடு பற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பா.ஜ.க மீது கடுப்பு! யஷ்வந்த் சின்ஹாவுக்கு அ.தி.மு.க ஓட்டு! கஞ்சா தொகுதி! சென்னை பதட்டம்!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
"ஹலோ தலைவரே, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பற்றி தமிழக கவர்னருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய புகார்க் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''” "ஆமாம்பா, இது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த விவகாரமாச்சே?''” "உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ரவிக்கு பா.ஜ.க. அண்ணாமலை எழுதிய அந்தப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடிக்கு குழி பறிக்கும் 4 தலைகள்! -போட்டுத் தாக்கிய பொன்னையன்!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
"எடப்பாடி அடுத்த 4 மாத காலத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார். பொதுக்குழு முடிந்த பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய தலைவலிகள் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என தெரியாமல் அவர் திணறு கிறார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.   அ.தி.மு.க.வின்... Read Full Article / மேலும் படிக்க,