பொதுமறை தந்த வள்ளுவனுக்கு புகழ்மாலை! -பெருமை சூடிய மகளிர்!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
தமிழர் பண்பாட்டுச் செறிவின் அடையாளம் திருவள்ளுவர். உலக வாழ்வியலின் சமகாலத்துக்கும், எதிர்காலத்துக்குமான மாண்புகளை எழுதிச் சென்றவர் அவர். அத்தகையவரின் புகழ்பாடும் விதமாக, "வள்ளுவர் எங்கள் அடையாளம். திருக்குறள் எங்கள் அறிவாழம்'’என்ற முழக்கத்தோடு திருவள்ளுவர் திருவிழா நடந்தது.
வெற்றித் ...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,