போயஸ் கார்டன்! தீபா-சசிகலா-எடப்பாடி! முக்கோண மோதல்! -‘வளர்ப்பு மகன்’ மூலம் வழக்கு!
Published on 30/05/2020 | Edited on 30/05/2020
ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் தீபக்கையும் மகள் தீபாவையும் அறிவித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதனால், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் அவசர சட்டம் கேள்விக்குறியாகி யிருக்கிறது.
வாரிசுகள் அடையாளப் படுத்தப்பட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்துது எடப்பாடி அரசு.''
""ஆமாம்பா, கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருசங்களில் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்குத் தோதான அதிகாரிகளை உட்காரவை...
Read Full Article / மேலும் படிக்க,