புதுச்சேரியில் கட்சித் தலைவராக நமச்சிவாயமும், ஆட்சித் தலைவராக நாராயணசாமியும் இருப்பதால் இருவருக்கும் முரண் பாடு முற்றிக்கொண்டே போகிறது. சமரச முயற்சி பலனளிக்குமா என்ற கேள்வி புதுவை அர சியலை சுற்றி வருகிறது.ரொம்ப நாட்களாகவே கட்சிக்கும் ஆட்சிக்கும் தானே தலைவராக வேண்டும் என்று நாரா யணசாமி ம...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.
28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி...
Read Full Article / மேலும் படிக்க,