Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: மக்களின் ஆதரவும், வேண்டுகோளும்.!

Published on 21/05/2025 | Edited on 21/05/2025
இன்னொரு முறை இவ்வாறு நடக்க இயலாது. சரியான நேரத்தில் சரியான தீர்ப்பாக வந்திருக்கின்றது என பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு வந்த நிமிடத்திலிருந்தே இனிப்பு வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றது தமிழ் நாடு. இதில் பொள்ளாச்சி மக்களின் மன நிலை எப்படி இருக்கின்றது.? என்றறிய ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்