ADVERTISEMENT

பரோல் முடிவதற்குள் ஜெயில்! "தியாகி'யான சசி!

03:16 PM Apr 01, 2018 | karthikp
பரோல் காலம் முடியும் முன்பே பரப்பன அக்ரஹார சிறைக்குத் திரும்பிவிட்டார் சசிகலா. கணவர் நடராஜனின் மறைவையொட்டி, இறுதிச் சடங்குகளில் பங்குபெறுவதற்காக 15 நாட்கள் பரோலில் வந்தவர், நக்கீரன் முன்கூட்டியே சொன்னது போல, மூன்று நாட்கள் மீதமிருந்த நிலையில் சிறை திரும்பியிருக்கிறார். மார்ச் 30-ஆம் ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT