நடிகைகளை அலற வைக்கும் அரசியல் - மாஃபியா! -திணறும் திரையுலகம்!
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
இளம் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்டது ஹிந்தி சினிமா உலகில் பலத்த அதிர்வையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவரின் வளர்ச்சியைப் பிடிக்காத சீனியர் நடிகர்களின் அரசியல் செல்வாக்குதான் சுஷாந்த்தை காவு வாங்கிவிட்டது என ஹிந்தி பிரபலங்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இதேபோல் கடந்த...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,