Skip to main content

ஆதீன அரசியல்! வேட்டியை உருவிய ரவுடிகள்!

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
ஆதீனத்தில் நடந்துவரும் சம்பவங் கள் ஆன்மிக உலகையே அதிர வைக்கின்றன. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனமடம் புகழ் பெற்ற பழம் பெரும் மட மாகும். இதன் கீழ் இயங்கும் திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில், கட்டளைத் தம்பி ரானாக இருந்த ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரானை ரவுடிக் கும்பல் ஒன்று ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : பொன்னார் கொதிப்பார்! மோடி அணைப்பார்! அ.தி.மு.க. பா.ஜ.க. கர்புர்! சசி எடப்பாடி டீல்! தினகரன் அப்செட்!

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
"ஹலோ தலை வரே, பிரதமர் மோடிக்கு அண்மைக் காலமா தமிழ்மீது பற்றும் பாசமும் எக்குத்தப்பா எகிறிப்போயிருக்குதே.'' ""ஆமாம்பா, ஐ.நா. சபையிலேயே "யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு தமிழ்க் கவிதையை உரத்து முழங்கி உணர்ச்சி வசப் பட்டு இருக்காரே?''’ ""தலைவரே, கடந்த 21-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பெண் பேராசிரியர் கதறல் வீடியோ! என்ன நடந்தது அந்தக் கல்லூரியில்?

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
அந்தக் கதறல் வீடியோவும் அதிலிருந்த குரலும் பார்ப்பவர்களைக் கலங்க அடித்தது. பிரபல மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருப்ப தாகவும், தன்னை அடைத்துவைத்து சாப்பாடுகூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் வெளியிட்... Read Full Article / மேலும் படிக்க,