ஆதீனத்தில் நடந்துவரும் சம்பவங் கள் ஆன்மிக உலகையே அதிர வைக்கின்றன. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனமடம் புகழ் பெற்ற பழம் பெரும் மட மாகும். இதன் கீழ் இயங்கும் திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில், கட்டளைத் தம்பி ரானாக இருந்த ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரானை ரவுடிக் கும்பல் ஒன்று ...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலை வரே, பிரதமர் மோடிக்கு அண்மைக் காலமா தமிழ்மீது பற்றும் பாசமும் எக்குத்தப்பா எகிறிப்போயிருக்குதே.''
""ஆமாம்பா, ஐ.நா. சபையிலேயே "யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு தமிழ்க் கவிதையை உரத்து முழங்கி உணர்ச்சி வசப் பட்டு இருக்காரே?''’
""தலைவரே, கடந்த 21-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அ...
Read Full Article / மேலும் படிக்க,