Skip to main content

அரசியல் பிரமுகர்கள் கொலை! ரவுடிகளிடம் துப்பாக்கி! -கோமாவில் உளவுத்துறை!

Published on 21/06/2025 | Edited on 21/06/2025
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் வசித்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணிச் செயலாளராக இருந்தார். கடந்த ஜூன் 11-ஆம் தேதி நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவு 11 மணிக்கு அரக்கோணம் சாலையி லுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென கீழே வி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்