Skip to main content

விதி மீறி ஓடி பொதுமக்கள் உயிரைப் பறித்த போலீஸ் வேன்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
2021 செப்டம்பர் 17. காலை 9:30 மணி. வேலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மின்னல் வேகத்தில் வருகிறது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வேன். பெரியசாமி என்கிற காவல்துறை ஓட்டுநர் ஓட்டிவந்த அந்த வாகனம், கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனை கிராமத்தின் அருகே வரும்போது எதிரே திருவண்ணாமலை மாவட் ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்