Skip to main content

அப்பாவிகளைத் தூக்கும் அடாவடி போலீஸ்! -தொடரும் தூத்துக்குடி துயரம்!

Published on 15/06/2018 | Edited on 16/06/2018
தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது. ஆனால் போலீசின் மூர்க்கத் தனத்தால் பரத்ராஜ் என்னும் பரோல் கைதி பலியானார். அவரின் மரணத்தை தற்கொலையாக்கும் வேலைகளில் இப்போது வேகம் எடுத்துள்ளது தூத்துக்குடி போலீஸ். பரத்ராஜின் தாய் எ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திண்ணைக் கச்சேரி! அம்பலப்படுத்திய ஆடியோ!

Published on 15/06/2018 | Edited on 16/06/2018
காமாட்சி வீட்டில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மகளிரணியினர், காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வேலூர் கோட்டையையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலையும் காணச் சென்றார்கள். கோட்டைக்குள் இருந்த சிறிய பூங்காவில் உட்கார்ந்தார்கள்.நாச்சியார்: காமாட்சி! சொல்றம்னு கோவுச்சுக்காதே. உன் பொண்ணு ரொ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நக்கீரன் 19-06-2018

Published on 15/06/2018 | Edited on 16/06/2018
Read Full Article / மேலும் படிக்க,