Skip to main content

கைதியைக் கொன்ற போலீஸ்! கடலூரிலும் சாத்தான்குளம் போலீஸ்! கடலூரிலும் சாத்தான்குளம் கொடூரம்!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டைக் கொலைகளின் இரத்த வாடை காய்வதற்குள் மற்றொரு காவல் மரணம் தமிழ்நாட்டை உலுக்குகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன். 40 வயதான இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மன்மதன் என்ற மகனும், லீனா என்ற ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்! தமிழகத்தை மிரளவைக்கும் பீகார்!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
பீகாரில் நடந்துமுடிந்த தேர்தலில் பல்வேறு தடுமாற்றங் களுக்குப் பின் ஜே.டி.(யூ) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியின் பிரதான கட்சியான ஆர்.ஜே.டி., மத்திய அரசும் தேர்தல் ஆணையமும், ஜனநாயக தேர்தல் நடைமுறையின் முதுகில் குத்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வாக்காளர் பட்டியல் மோசடி! அ.தி.மு.க.வின் தேர்தல் அஸ்திரம்!

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
அ.தி.மு-க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் சமீப காலமாக எந்த விழாக்களிலும் ஒன்றாக தோன்றுவதில்லை. பன்னீர்செல்வம் மகன் வெளிநாடு போன விவகாரம், சீரியஸாகிப்போனதால் அவர் எந்த அறிக்கையும் விடுவதில்லை. எடப்பாடி கலந்துகொள்ளும் கொரோனா விழிப்ப... Read Full Article / மேலும் படிக்க,