Skip to main content

காவல் மரணமும் களேபரமும்.. -அருப்புக்கோட்டை டென்ஷன்!

Published on 28/09/2022 | Edited on 28/09/2022
சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, குற்றங் களைத் தடுத்து, மக்களைப் பாது காப்பதுதானே காவல்துறையின் கடமை? அருப்புக் கோட்டையிலோ, இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள். அதனால், தொடர் கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், சாலை மறியல் பதற்றங்களால், அருப்புக்கோட்டை அல்லோகல்லோலப்பட்டு, மக்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்