Skip to main content

கலைஞர் கொடுத்த இடம்! அபகரிக்கத் துடிக்கும் கும்பல்! போராடும் இருளர் இன குடும்பம்!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023
அரசு கொடுத்த வீட்டுமனையில் குடியேற, பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள் ஒரு பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய செந்தாமரை, "நாங்க பட்டியலினத்தவர்கள். என்னோட அம்மா சின்னபொண்ணு, அப்பா கிருஷ்ணன். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட, ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- முதல்வரின் செயலாளர் மிரட்டல் அமித்ஷாவை சந்தித்த சசிகலா! கல்வியாளர் அதிர்ச்சிப் புகார்! முதுகில் குத்திய இ.பி.எஸ்.! டி.டி.வி.யிடம் புலம்பிய ஓ.பி.எஸ்.!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023
"ஹலோ தலைவரே, முதல்வரின் முதன்மைச் செயலாளர் மீதே மிரட்டல் புகார் எழுந்திருக்கு.''” "ஆமாம்பா, மாநில உயர்கல்வி செயல் திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜவஹர்நேசன், இது தொடர்பாக குற்றச்சாட்டு அறிக்கையை பகிரங்கமாகவே வெளியிட்டிருக்காரே?''”’ "ஆமாங்க தலைவரே, சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒன... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

IN-OUT EXCHANGE! அமைச்சரவை மாற்றம்! அனல் பறந்த அமைச்சரவை மாற்றம்!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023
தமிழக அமைச்சரவையை மூன்றாவது முறையாக மாற்றி அமைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப் பட்டு, அவருக்கு பதிலாக மன்னார்குடி எம். எல்.ஏ.வும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். நீக்க... Read Full Article / மேலும் படிக்க,