Skip to main content

அரசு வேளையில் வஞ்சிக்கப்படும் மருந்தாளுநர்கள்! -மினி கிளினிக் பணி நியமன குழப்பம்!

Published on 07/12/2020 | Edited on 09/12/2020
கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த டிசம்பர் மாதம் 15 தேதி முதல் தமிழக முழுவதும் 2000 மினி கிளி னிக்குகள் தொடங்கப்படும். அவற்றில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்'' என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ ""மர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்