Skip to main content

பறை இசைத்து திருமணத்தை கலகலப்பாக்கிய பேரறிவாளன்!

Published on 26/11/2019 | Edited on 27/11/2019
தனது தந்தை குயில்தாசனின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள, தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள என 11 காரணங்களைக் கூறி சிறைத்துறையிடம் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் 30 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் பேரறிவாளன். பேரறிவாளனுக்கு இரண்டு சகோதரிகள். அதில் மூத்த ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பன்னீருக்கு வேட்டு வைக்கும் எடப்பாடி!

Published on 26/11/2019 | Edited on 27/11/2019
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கடந்த இரண்டாண்டுகளாக கூடாமல் இருந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை எப்பொழுதும் பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழுவை ஓ.பி.எஸ்.சின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டி, ஒழித்து கட்டும் பொத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நிர்மலாதேவிக்கு அமைச்சர் மிரட்டல்! -வக்கீல் பகீர்!

Published on 26/11/2019 | Edited on 27/11/2019
விசாரணையின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நிர்மலாதேவி ஆஜராகாததால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “""பிடிவாரண்ட் தகவலைக்கூட நிர்மலாதேவியிடம் தெரிவிக்க முடியவில்லை. தொடர்புகொள்ளவே ... Read Full Article / மேலும் படிக்க,