ஆளும் கட்சியை அதிரவைத்த மக்கள்! -மதுரையில் ஆரம்பம்!
Published on 08/03/2019 | Edited on 09/03/2019
சாதி, மதம், கட்சி பாகுபாடு பார்க்காமல், ஒற்றை மனிதர் ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கடந்த ஞாயிறன்று மதுரையில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கோபாவேசத்தைப் பார்த்து ஆளும் தரப்பு அதிர்ந்துபோய்தான் இருக்கிறது. மக்களின் இந்தக் கோபத்திற்கு காரணமே பாதாள சாக்கடைத் திட்டம்தான்.
தமிழகத்தில...
Read Full Article / மேலும் படிக்க,
"நாடு பாதுகாப்பானவர்கள் கைகளில் இருக்கிறது' என்று பிரதமர் மோடி தனது கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு ஒத்து ஊதுவது போல முதல்வர் எடப்பாடியும் பேசினார். அந்த நேரத்தில்தான், ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஆவணங்கள் திருடு போயிருப்பதாக உச்சநீதிமன்றத்...
Read Full Article / மேலும் படிக்க,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தரப்பு எடுக்கும் வியூகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருபத்தியொரு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் டி.டி.வி. அணியின் வியூகம் என்னவென அதன் முக்கிய தலை...
Read Full Article / மேலும் படிக்க,