Skip to main content

43 ஆண்டாக தவிக்கும் மக்கள்! -கருணை காட்டுமா ஆவின்!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022
"எங்கள் வாயில் கடைசி பாலை ஊற்றப் பார்க்கிறது ஆவின்' என்று மனம் குமுறுகிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள். என்ன நடந்தது? சேலம் அருகே உள்ள தளவாய்ப்பட்டியில் 1984-ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இதற்காக 1979-ஆம் ஆண்டு, சித்தனூர், தளவாய்ப்பட்டி, ரொட்டிக்காரன் வட்டம் உள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜனாதிபதி தேர்தல்! மோடி எடுக்கும் புது அஸ்திரம்! தடுக்கப் போராடும் எதிர்க்கட்சிகள்!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022
ஜனாதிபதி தேர்தலை மோடியும் எதிர்க்கட்சிகளும் கடும் பலப்பரீட்சையாகக் கருதுகின்றன. ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலுக்கு ஜூன் 15 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்களும், மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் அதிகாரிகள் மாற்றம்! அனல் பறக்கும் கோட்டை! என்னவானார் நித்தி? சிலைக்கு பூஜை செய்யும் சிஷ்யைகள்!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022
"ஹலோ தலைவரே, நம்ம நக்கீரன் அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்த மாதிரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மெஹா டிரான்ஸ்பர் ரொம்பவும் பரபரப்பா அரங்கேறியிருக்கு.''” "ஆமாம்பா, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வுன்னு தொடர்ச்சியாக பட்டியல்கள் ரிலீஸ் ஆகிவந்த லையில், ஒரே நேரத்தில் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக... Read Full Article / மேலும் படிக்க,