கடந்த ஆகஸ்டு மாதம் நீலகிரியை மழை படுத்தி யெடுத்தது. ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஓரிரு நாளில் கொட்டித்தீர்க்க திண்டாடிப் போய்விட்டனர் மக்கள். வீடுகள், உடமை களை இழந்து, உணவுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தது மழை. கூடலூர், பந்தலூர், நடுவட்டம் பகுதிகளில் 5 உயிர்களும் பறிபோயின.
...
Read Full Article / மேலும் படிக்க,
"தர்பார்'’ படத்தின் ஷூட் டிங், மும்பையில் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நடந்து முடிந்த பின், சென்னை திரும்பினார் ரஜினி. பொதுவாக எந்தப் படத் தின் ஷூட்டிங்கும் தொடர்ச்சி யாக நடந்தால், இடையில் சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை வருவார் ரஜினி. அப்படி ரிலாக்ஸுக்காக ‘"தர்பார்'’ பட ஷூட்டிங்கிலிருந்து வ...
Read Full Article / மேலும் படிக்க,
இடைத்தேர்தலின் வெற்றி அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் தலைமையின் செல்வாக்கிற்கான பலப் பரீட்சையாகப் பார்க்கப் படுவதால் தொகுதிகளை கைப்பற்ற இரு கட்சிகளும் முஷ்டிகளை உயர்த்தி வரு கின்றன. தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டு பூத் கமிட்டிகளை கவனிக்கும் பணிகள் வேகமெடுத் திருக்கின்றன. அ.தி.மு.க.வில் ...
Read Full Article / மேலும் படிக்க,