Skip to main content

தொடர்திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை பீதியில் நாகை மாவட்ட மக்கள்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
நாகை மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையால் அச்சமடைந்த கிராம மக்கள் திரண்டுவந்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்தனர். திருடுபோன இடங் களை எஸ்.பி. ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே அதே பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளை அரங்கேறியிருப்பது, பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்ரீமதி வழக்கு!புத்தாண்டில் புது வியூகம்!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
"பிறக்கும் புத்தாண்டு, ஸ்ரீமதி வழக்கில் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஸ்ரீமதி வழக்கில் தடைக்கல்லாக இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புலனாய்வு முடிவு பெறாமல் இருப்பது. ஸ்ரீமதி மரணமடைந்து 150 நாட்களுக்குப் பிறகும் போலீசாரால் குற்றப்பத்திரிகை தா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பிளாக்மெயில் செய்கிறார் அண்ணாமலை! பா.ஜ.க.வில் சுழன்றடிக்கும் புழுதிப்புயல்! வீடியோ வில்லங்கம்! 10 அமைச்சர்களின் ஊழல் ரிப்போர்ட்! ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகள் அதிவேகம்!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
"ஹலோ தலைவரே, பா.ஜ.க. கூடாரத்துக்குள் புழுதிப்புயல் பலமாக அடிக்குது.''” "புகார்களின் அடிப்படையிலான அக்கப்போரா?''” "ஆமாங்க தலைவரே, நேராகவே விசயத்துக்கு வர்றேன். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியப்புள்ளிகளின் ஏடாகூடங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் ... Read Full Article / மேலும் படிக்க,