03:23 PM Aug 27, 2019 | karthikp
சுற்றுவட்டார கிராமங்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்யும் சுத்தமல்லி கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதனால் ரூ.2 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியது சுகாதாரத்துறை. ஆனால், அதற்கான போதிய...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
மக்கள் சேவைக்கு சொந்த நிலம் தானம்! -அசத்திய தி.மு.க. முன்னாள் எம்.பி.
Show comments