Skip to main content

கஜா கொடூரம்! கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்!

Published on 14/01/2019 | Edited on 15/01/2019
கோரதாண்டவம் முடிந்து 55 நாட்கள் கடந்தும்கூட, கஜா புயலிலிருந்து டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் இயல்புநிலைக்கு மாறவில்லை. புயலுடன் மல்லுக்கட்டி சாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வழியின்றித் தவிக்கின்றனர் விவசாயிகள். ஆனால், அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவிட்டதாக அரசு ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தினகரனுக்கு பா.ஜ.க. உதவி! எடப்பாடி டவுட்!

Published on 14/01/2019 | Edited on 15/01/2019
எதற்கும் அசராத முதல்வர் எடப்பாடியை நிலைகுலைய வைத்திருக்கிறது கொடநாடு கொலைகள்! முதல்வரானதற்குப் பின்பு எத்தனையோ குற்றச்சாட்டுகள் எடப்பாடிக்கு எதிராக கச்சைகட்டிய போதும் அதுகுறித் தெல்லாம் கவலைப்படாத நிலையில் கொடநாடு கொலைகளில் அவருக்கு தொடர்பிருப்பதாக அம்பலமாகியுள்ள விவகாரத்தை அவசரம் அவசரம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு கொலையில் யாருக்கெல்லாம் லிங்க்? - மேத்யூஸ் Exclusive பேட்டி!

Published on 14/01/2019 | Edited on 15/01/2019
சாமுவேல் மேத்யூஸ். இவர்தான் "எடப்பாடி பழனிச்சாமி கொடநாட்டில் ஐந்துபேரை கொலை செய்து அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்தார்' என பரபரப்பான குற்றச்சாட்டை கிளப்பியவர். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமுவேல் மேத்யூஸ் சாதாரணமானவர் இல்லை. இவர், "தெஹல்கா' என்கிற ஊடகத்தில் நிர்வாக ஆ... Read Full Article / மேலும் படிக்க,