Skip to main content

கேள்விக்குறியான ஓய்வூதியம்! தூய்மைப் பணியாளர்களின் துயரம்!

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியத்திற்காக வறுமையிலும் முதுமையிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்ட காவல் துறையில் 40 வருடங்களாக தூய்மை பணியாளராக இருந்து வந்த பலராமன்(62), கடந்த 31.01.2019 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தினக்கூலியாக பணி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளாக சித்திரவதைக்குள்ளான தந்தை-மகன் இருவரும், அடுத்தடுத்து உடல்நலம் குன்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழக்க, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176(1)(ஆ)(ண்) பிரிவுகளில் இரு வழக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா! ஹிட்லர் பாணியில் அமித்ஷா!

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நீதி "பரிபாலன' முறையை மாற்றி எழுதும் தனது மறைமுகத் திட்டத்தை இந்த கொரோனா காலத்தில் நேரடியாக செயல்படுத்த பா.ஜ.க. அரசு முழுமூச்சாக இருப்பதாக எச்சரிக்கை கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஜூலை 4 அன்று மத்திய உள்துறை அமைச் சகம் ஒரு ... Read Full Article / மேலும் படிக்க,