Skip to main content

மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா! -ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022
நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த ‘"மகாத்மா மண்ணில் மதவெறி' நூல் வெளியீட்டு விழா’ ஜூலை 1, 2022 அன்று தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அடாவடி கவுன்சிலர்களுக்கு ஷாக் கொடுத்த தலைமை! பெண் போலீஸ் குமுறல்! ஜூலை 13 நித்தி க்ளைமாக்ஸ்?

Published on 06/07/2022 | Edited on 06/07/2022
"ஹலோ தலைவரே, ஒரு வாட்ஸப் கடிதம் அ.தி.மு.க. தரப்பில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தி வருகிறது.''” "ஆமாம்பா, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளேடான ’நமது அம்மாவில்’ ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் எழுதிய கடிதத்தைத்தானே சொல்றே?''” "ஆமாங்க தலைவரே, இந்த மருது அழகுராஜ், ஒரு கவிஞரும் கூட. அவரது க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு! பா.ஜ.க.வுக்கு பலத்தைக் காட்டிய எடப்பாடி!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022
ஓ.பி.எஸ்.சுடன் இனி சமாதானத்துக்கு இடமில்லை என்பதில் கறாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தன்னை ஆதரிக்க மறுக்கும் பா.ஜ.க. தலைமைக்கு, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தனது செல்வாக்கை உணர்த்தியிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள். ஜனாதிபதி தேர்தல... Read Full Article / மேலும் படிக்க,