அப்பா எனக்கு கொடுத்ததில் நக்கீரனும் ஒன்று. அப்பாவின் கைகளுக்குள் விரிந்திருக்கும் "நக்கீரன்' எனக்கு அறிமுகமானது அப்பாவிடமிருந்தே.
எப்பொழுது அதனை வைப்பார்... நாம் அதனை எடுத்துப் படிப்பது... என்கிற உந்துதலும், பரிதவிப்பும் ஒன்றுசேர காரணமான "நக்கீரன்' எனக்கு கிடைத்தது பள்ளிப்பருவத்தில்தா...
Read Full Article / மேலும் படிக்க,
"தலைமறைவு குற்றவாளியாகிவிட்டார் நித்தியானந்தா. "கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி, ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்த நித்தியானந்தா, தற்பொழுது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை' என்கின்றன உலக நாடுகள்.
"பருத்தி வீரன்' படத்தில் டீ கடையில் வேலை செய்யும் கஞ்சாகருப்புவை அந்தக் கடை யின் ஓனர் எனச் சொல்ல...
Read Full Article / மேலும் படிக்க,