03:42 PM Mar 01, 2019 | karthikp
எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாமல் நேர்மையான போர்க்குணத்தோடு, பீடுநடை போட்டு வரும் நக்கீரன் வாரமிரு முறை இதழின் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நக்கீரன் குழுமம் சந்தித்த இன்னல் களைப்போல, இதுவரை பத்திரிகை ஊடக உலகம் சந்தித்திடவில்லை என்று சொல்லுவது மிகையாகாது.
அதற்கு முன்னாள் ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
பார்வை! -ஆறு.சரவணன்
Show comments