புலனாய்வுப் பத்திரிகை வரிசையில் தன்னுடைய பெயருக்கு ஏற்றவண்ணம் குற்றம், குறைகளை எங்கு கண்டாலும் மக்களின் நலனுக்காக ஆண்டவனாக இருந்தாலும் சரி -ஆளும் ஆட்சியாளராக இருந்தாலும் சரி... "குற்றம் குற்றமே' என துணிச்சலுடன் பயப்படாமல் எழுதும் "நக்கீரன்' குழுமத்தையும், அதை வழிநடத்தும் பாசக்கார அதேச...
Read Full Article / மேலும் படிக்க,
மறைமுகத் தேர்தல்! பா.ஜ.க.வுக்கு நேரடி ஷாக் தந்த எடப்பாடி!
Published on 22/11/2019 | Edited on 23/11/2019
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமிக்க பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தும் எடப்பாடியின் முடிவு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் எடப்பாடியின் இந்த முடிவை ரசிக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க. அரசின் எஜமானராக வர்ணிக்...
Read Full Article / மேலும் படிக்க,
ஏன் நித்யானந்தாவை போலீசார் கைது செய்ய வில்லை. அவர் ஒரு காமக் கொடூரன். குழந்தைகளை கொடுமை செய்பவர். அவர் என்ன செய்து கொண்டிருக் கிறார்? எங்கே இருக்கிறார்? என தேசிய செய்திச் சேனல்களில் விவாதப் பொருளாகியிருக் கிறார் நித்யானந்தா.தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித...
Read Full Article / மேலும் படிக்க,