04:55 PM Sep 14, 2018 | karthikp
இருபது வருஷமா நக்கீரன் படிக்கிறேன். அப்ப ஊட்டி மலையில தேயிலைத் தோட்டத்துல வேலை. வாழ்க்கை காடாகிப் போனமாதிரி மலைக்காடு. நக்கீரன் கட்டாயத் தேவையாகிப்போனது. தமிழக நிலவரத்தை, அரசியலை, நல்லது கெட்டதை எனக்கு நக்கீரன்தான் சொல்லும்... சமூகம் குறித்த சிந்தனையைத் தூண்டும்.
ரொம்ப எளிமையா இருக்கு...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
பார்வை!-பிரபுதாஸ்
Show comments