Skip to main content

கூலி வேலைக்குப் போகும் பகுதிநேர ஆசிரியர்கள்! -அரசு அலட்சியம்!

Published on 10/05/2018 | Edited on 11/05/2018
வேலை என்னவோ ஆசிரியர் வேலைதான். ஆனால் விடுமுறைக் காலமான மே மாசம் என்றால் கூலி வேலைக்குப் போகிற நிலையில்தான் இருக்கிறோம் என்று பரிதாபமாக சொல்கிறார்கள், அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்கள். ""2012-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்