Skip to main content

பலியான டாக்டர்! மயான எதிர்ப்பு! மக்களின் அறிமையா? அரசின் அலட்சியமா?

Published on 22/04/2020 | Edited on 22/04/2020
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமாயின. வானகரம் அப்போலோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குளிûஸ டி.பி.சத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்